இலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்!

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையர் ஒருவர் மோட்டார் வாகனம் ஒன்றை மீண்டும் தயாரித்துள்ளார். களுத்துறையில் பிறந்து மாத்தறையில் வாழும் ஆரியரத்ன என்ற பொறியியலாளரே இந்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். பயோ ஹைபிரிட் ரகத்திற்கு இணையான வாகனம் ஒன்றே அவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சைக்கிள் போன்று மிதித்து ஓட்டவும் முடியும். மோட்டரையும் பயன்படுத்திய பயணிக்க முடியும். ஆரம்ப நிலையிலுள்ள வாகனத்தை மேலும் சீர்ப்படுத்தினால் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. தனது தனிப்பட்ட தேவைக்காக இந்த வாகனத்தை … Continue reading இலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்!